பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் கேப்பாப்புலவில் பதற்றம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவு, பிரம்படி பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதில் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்பாப்புலவு இராணுவப் படை பிரிவின் அருகாமையிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) நிகழ்ந்துள்ளது. குறித்த குண்டு வெடிப்புச் சத்தம், கேப்பாப்புலவு, முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் இந்தக் குண்டுச் சத்தம், நந்திக்கடல் களப்பு பகுதியில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து, அங்கு தீ வைத்த வேளையிலே … Continue reading பாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் கேப்பாப்புலவில் பதற்றம்